Friday, 20 September 2013

பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம் thrisha and rana sexy stills

- 0 comments

பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

மீண்டும் ராணாவுடன் கும்மாளம் போட ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.

ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்த தால் இருவரும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவின.

த்ரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு, கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர்.

இந்நிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடியுள்ளனர்.

இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview

- 0 comments

பா.ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview
Tamil NewsToday, 05:30

வேலூர், செப்.20–

வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் இம்மாதம் 26–ம் தேதி நடைபெற உள்ள இளந்தாமரை மாநாட்டில், வேலூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் வேட்பாளரான மோடி தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளைச் செய்து வருகிறார்.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் ரஜினி முதலில் ஆதரவு அளித்தார். எனவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger