Home » Archives for 2013
Sunday, 15 December 2013
Saturday, 14 December 2013
Friday, 13 December 2013
Thursday, 12 December 2013
Monday, 4 November 2013
வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை warning rainfall in coastal districts
வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை warning rainfall in coastal districts
சென்னை, நவ. 4–
வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
வங்க கடலில் நேற்று கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் மாலத்தீவு – லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதற்கிடையே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையையொட்டி தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு – புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும். தரை காற்றும் சற்று பலமாக வீசும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில நேரங்களில் திடீர் மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவாடானை 8 செ.மீ., ராமநாதபுரம், தொண்டி 5 செ.மீ., சேரன்மாதேவி, சிவகங்கை 4 செ.மீ., பேச்சிப்பாறை, தாமரைப்பாக்கம் 3 செ.மீ., சென்னை விமான நிலையம் 2 செ.மீ., நுங்கம்பாக்கம் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
...
shared via
Sunday, 3 November 2013
தாய்லாந்து: உல்லாச நகரமான பட்டயா கடலில் சுற்றுலா படகு கவிழ்ந்து 6 பேர் பலி 6 dead as tourist ferry sinks in Pattaya
தாய்லாந்து: உல்லாச நகரமான பட்டயா கடலில் சுற்றுலா படகு கவிழ்ந்து 6 பேர் பலி 6 dead as tourist ferry sinks in Pattaya
பாங்காக், நவ.4-
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் தாய்லாந்தில் உள்ள பட்டயா நகரம் சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது.
கண்ணை கவரும் கடற்கரையோர எழில் மிகும் இயற்கை காட்சிகள், மது, காபரே, விபச்சாரம் என உல்லாச விரும்பிகளுக்கு பட்டயா தாராள விருந்தளிப்பதால் தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே போகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் தாய்லாந்துக்கு வந்து உல்லாசமாக பொழுதை கழித்து சென்றுள்ளனர். இவர்களில் ரஷ்ய நாட்டினரின் எண்ணிக்கை சற்று அதிகம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பட்டயா கடற்கரை நகருக்கும் சுமார் 100 சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த படகு கோலர்ன் என்ற தீவின் அருகே நேற்று மாலை இயந்திர கோளாறு ஏற்பட்டு கடலில் மூழ்கியது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிலரை மீட்டனர். பலரை மீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
...
shared via
Friday, 1 November 2013
ஓர்நாள்போதும்
ஓர்நாள்போதும்
முடிவேயில்லாத ஓர்பாதை
அதில் நீயும் நானும்...
தடுக்க யாருமில்லா -எம்
நடைப்பயணம்-துணையாய்
நிலவு ஒன்றே போதும்..!
வேற்றுக்கிரகம் இறைவனிடம்
கேட்டுப் பெற்றுக் கொள்ள
வேண்டும்-உனை
யாரும் கடத்திப்போகாது
காப்பாற்றி வைத்திருக்க..!
அச்சமில்லா நாட்களாய் அங்கே
அமையட்டும்..
அமைதியாய் ஓர்நாள் வாழ்ந்தாலும்
போதுமே நம் காதலிற்கு..!
shared via
Tuesday, 29 October 2013
’லவ்வோ லவ்வு’ சிம்புவின் அலப்பறைகள்! Simbu love news in new film
'லவ்வோ லவ்வு' சிம்புவின் அலப்பறைகள்!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தில் தான் சிம்பு 'லவ்வோ லவ்வாம்'. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்களிடம்(முக்கியமாக ரசிகைகளிடம்) சிம்புவுக்கு பெரிய கிரேஸ் உருவானது. ஆனால் அதன்பிறகு சிம்பு அப்படி கதாபாத்திரத்தை எந்த திரைப்படத்திலும் முயற்சி செய்யவில்லை.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தில் அதே மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துவருகிறாராம். பாண்டிராஜ் இயகக்த்தில் நடிப்பது குறித்து சிம்பு டுவிட்டரில் " விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் எப்போதும் கேட் அருகே நிற்பேன். பாண்டிராஜ் படத்தில் எப்போதும் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன்.'லவ்வோ லவ்வு'. பாண்டிராஜ் படத்தில் காதலர்களுக்குள் நடக்கும் ஃபோன் உரையாடல்கள் தான் ஹைலைட்டாக இருக்கும்" என்று டுவீட் செய்திருக்கிறார்.
'நூறு பொண்ண கரெக்ட் பன்றது கூட இன்னைக்கு ஈஸி. ஆனா ஒரு பொண்ண மெயின்டெயின் பன்றதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்" என்றும் ஒரு டுவீட்டில் கூறியிருக்கிறார். சிம்புவின் இந்த டுவீட்டைப் பார்த்த ரசிகர்கள் சிம்பு சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுகிறாரா? படத்தில் வரும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறாரா? என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
shared via
Monday, 28 October 2013
நைஜரில் பாலைவனத்தை கடந்து வெளிநாடுகளில் குடிபுக சென்றவர்களில் 35 பேர் தண்ணீரின்றி சாவு Migrants die of thirst in Niger crossing the Sahara
நைஜரில் பாலைவனத்தை கடந்து வெளிநாடுகளில் குடிபுக சென்றவர்களில் 35 பேர் தண்ணீரின்றி சாவு Migrants die of thirst in Niger crossing the Sahara
அகடெஸ், அக். 28-
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டின் அகடெஸ் நகரிலிருந்து வறுமை காரணமாக 60 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக சஹாரா பாலைவனம் வழியாக இரு வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். சஹாரா பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் டாமன்ரசட் என்ற நகரை நோக்கி சென்ற அவர்களது வாகனங்கள் ஒன்றில் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கால் நடையாக பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலைவனத்தை கடக்க முயன்றனர். பல நாட்கள் நூற்றுக்கணக்கான மைல் பாலைவனத்தில் நடந்த அவர்களது உடலில் தண்ணீர் வற்றிய நிலையில் தொண்டை வறண்டு போனது.
இதனால் உயிருக்கு போராடிய அவர்களில் 35 பேர் குடிக்க தண்ணீரின்றி இறந்து போயினர். சிலர் மட்டும் எப்படியோ பல நாட்கள் நடந்து வழியில் இருந்த அர்லிட் நகரை அடைந்தனர். பின்னர் அவர்கள் நடந்த சம்பவத்தை ராணுவத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து செய்தி வெளியே தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
...
shared via
Thursday, 24 October 2013
Unusual yoga session at Ooty botanical garden
Unusual yoga session at Ooty botanical garden
Unusual yoga session at Ooty botanical garden
On Wednesday morning a different scene was played out at the Government Botanical Garden (GBG) when the famous garden became an open air yoga training centre with several foreigners engaged in the art of yoga in natural and scenic surroundings. The scene may have seemed strange to locals and visitors to the garden but to the participants it was a yoga session with a difference.
Sree Vasudev, a Trinidad and Tobago-based yoga trainer who heads the Blue Star Yoga Foun*dation in his country, said that he has been travelling across the world to train people in yoga, the ancient Indian art related to health of the mind and body.
He is among a group of 40 foreigners from different countries like US, Canada, Germany, Holla*nd, Hungary, Romania and Australia who are visiting various places in India where ancient yoga skills are still being taught as they were in the years of yore.
"We had been to Kerala and also to the Isha Foundation in Coimba*tore. On our way to Mysore we chose Ooty in order to enjoy the beauty of the hills. In Ooty, we chose to visit GBG and hold a practice session in the garden to enjoy the exercises pertaining to yoga.
"The flowers in the garden, the fresh air with a nip to it amidst green surroundings gave us an ambience that drew extra enthusiasm for yoga practice," he said.
"We did some basic yoga and breathing exercises so that the lungs as well as the physique could be recharged with the oxygen in the fresh air. It would be good if residents as well as tourists use the beautiful garden surroundings to learn and practice yoga as fresh air is a distinct element available in GBG" he explained.
shared via
Wednesday, 16 October 2013
Santhanam kicks out Power Star from 'Vaalibha Raja'
Santhanam kicks out Power Star from 'Vaalibha Raja'
by
Following success of movie 'Kanna Laddu Thinna Aasaiya', the movie team has again teamed up for Vaaliba Raja. But, Santhanam has dropped out Power Star from the movie.
default-disqus
Show commentsOpen link
Tuesday, 15 October 2013
Little comfort for Egypt's Brotherhood during sacred Eid
By Abdel Rahman YoussefALEXANDRIA, Egypt (Reuters) - Every year, millions of Muslims around the world sacrifice an animal, a sheep, a camel, a goat, as part of the Eid al-Adha festival, the meat to be offered to the poor. It is a time for families to celebrate together.But with a son in an Egyptian jail for his ties to the outlawed Muslim Brotherhood, Oum Amrs family was too distraught to perform what is a sacred ritual in Islam."Eid has no meaning without my son," she said in Alexandria, Egypts second city and a traditional Brotherhood stronghold. "We are accustomed to performing the sacrifice every year, but this year, its just not the same."Other Egyptians connected to the movement were ill inclined to celebrate at a time when leaders are behind bars.Instead of immersing themselves in their faith, Brotherhood members and their families seem preoccupied with the impact of one of the toughest security crackdowns on the Middle Easts oldest Islamist movement.When Mohamed Mursi became the first Brotherhood official to be freely elected as the president of Egypt last year, his supporters imagined they would celebrate many Eids in power.Instead, they are on the defensive once again after enduring decades of repression under Egyptian leaders bent on breaking their influence.Many Islamists have been going underground again since the army toppled Mursi on July 3 and installed an interim government that brands the Brotherhood as a terrorist group.The army, for its part, denies it staged a coup, saying it responded only to the will of Egyptians who had become disillusioned with Mursis rule. He was accused of usurping power and mismanaging the economy, allegations he denied.DIVISIONS MAR HOLIDAY OF UNITYHundreds have been killed. Top Brotherhood leaders including Mursi have been arrested on charges ranging from inciting violence to murder.While many Egyptians are spending the first day of Eid al-Adha distributing meat from sacrificed sheep to the poor, the Brotherhood are instead giving money that would have been used to purchase animals to families of jailed or killed Islamists.Tasneem Gamal, 23, recalled the festive moods of previous holidays."Every year, we would organize a breakfast at the mosque, but we did not this year," said Gamal, whose father, a prominent Brotherhood member in Alexandria, was rounded up.This time there were no decorations in the house, and the children missed exchanging blessings with their father."The festival of the sacrifice" traditionally promotes unity among Muslims around the world, in part because it marks the end of the annual haj pilgrimage to Mecca.In Egypt, it is not clear whether faith will heal the divisions that have been deepening in the three bloody months since Mursis downfall.Tahrir Square, the cradle of the 2011 popular uprising that toppled autocrat Hosni Mubarak, was sealed off by army vehicles, a reminder that Egypt is a country in crisis.Some Brotherhood members remain defiant even though pressure on the movement is unrelenting.Salah Madani takes comfort in describing his son as a martyr for the groups cause. Ahmed was killed on August 14, when security forces crushed a pro-Brotherhood protest camp in Cairo."We do not accept condolences, but we accept congratulations (on his death)," said Madani.Mohamed al-Sayed, an arts student whose uncle has been arrested, said:"Of course this Eid feels different. Most of our families are either in jail or have been martyred. But we insist on confronting this coup."Across Alexandria, the mood was grim at the movements mosques, and rituals which always injected joy into Eid were absent.This year Islamic songs calling for the return of Islamic rule could not be heard outside Brotherhood mosques. Raffles which once offered prizes like television sets or household supplies were cancelled.Most telling of all, balloons, candy, and other holiday gifts for children were not distributed."We ask God to bless us next year ... and to give us more political freedom," said Essam el-Erian, one of the only Brotherhood leaders who has managed to stay out of prison, in a Eid blessing on his Facebook page.(Additional reporting by Yara Bayoumy; Writing by Maggie Fick and Michael Georgy; editing by Ralph Boulton)
Monday, 14 October 2013
Nayyandi Movie Review - நய்யாண்டி- விமர்சனம்
Nayyandi Movie Review - நய்யாண்டி- விமர்சனம்
நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சற்குணம்
இப்போதெல்லாம் ஓரிரு படங்களிலேயே இயக்குநர்களின் 'ஸ்டஃப்' தீர்ந்து விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சற்குணத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நய்யாண்டி படம்! களவாணி, வாகை சூட வா என முதலிரு படங்களிலும் வித்தியாசம் காட்டிய சற்குணம், நய்யாண்டியை இரண்டாம் தர இயக்குநர் ஒருவர் திக்கித் திணறித் தரும் அறிமுகப் படம் மாதிரி தந்திருக்கிறார்.
ஹீரோ தனுஷைப் பொறுத்தவரை அவரது பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்ட இந்கப் படம் உதவியிருக்கிறது என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. ஆடுகளத்துக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படம் எதையும் தமிழில் தனுஷ் தரவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
தனுஷ் போன்ற நடிகர்கள் கருத்து சொல்வதில் உள்ள கவனத்தை தனக்கான கதைத் தேர்வில் காட்டினால் நன்றாக இருக்கும்.
இனி நய்யாண்டி படத்தின் கதை... ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார்.
ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத முதிர் அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.
சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி. க்ளைமாக்ஸ் உள்பட பல காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த மாதிரிதான் உள்ளன. இந்த லட்சணத்தில் மூலக்கதை என ஒரு மலையாளப் படத்துக்கு கிரெடிட் வேறு!
தனுஷுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அப்பாவின் பாத்திரக் கடையில் வேலை, நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டு, நஸ்ரியாவுக்காக மரம் விட்டு மரம் தாவி, அடியாட்களுடன் சண்டை போட்டு... எதுவும் புதுசில்லை. கதைக்காக பெரிதாக மெனக்கெடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தனுஷ், இப்படியொரு கதையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியவில்லை.
தனுஷால் சற்குணம் கெட்டாரா... சற்குணத்தால் தனுஷ் கெட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம். நஸ்ரியா... இந்தப் படத்தில் சுமாராகத்தான் தெரிகிறார். அதுவும் தனுஷுடன்... ஆழாக்கும் ஒல்லிக்குச்சியும் மாதிரிதான் இவர்களின் பொருத்தம் உள்ளது. மற்றபடி, சில காட்சிகளில் இயல்பான நடிப்பு தெரிகிறது (கடைசி காட்சி வரை இடுப்புக்கு மேல் ஒரு துணி, அதற்கும் மேல் தலைப்பாகட்டு மாதிரி ஒரு துணி சுற்றிக் கொண்டுதான் நஸ்ரியா வருகிறார். இதில் தொப்புளும், இஸ்லாமும் எங்கே வந்தன என்றுதான் தெரியவில்லை!!). ஸ்ரீமனும் சத்யனும் இடைவேளைக்குப் பின் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
நஸ்ரியாவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற பிரச்சினையில், எதற்கும் சின்ன வண்டை கேளுங்கப்பா என ஸ்ரீமன் கூற, 'அவன் பச்ச மண்ணுடா' என பிரமிட் நடராஜன் சொல்லும் காட்சியில், எல்லா குறைகளையும் மறந்து கலகலக்கிறது தியேட்டர்.
தனுஷின் நண்பனாக வரும் பரோட்டா சூரிக்கு, ஒரே மாதிரி வேடம், ஒரே மாதிரி டயலாக் என்றாகிவிட்டது. அவ்வளவு பெரிய கோடீஸ்வரரான நஸ்ரியா அப்பா நரேன், ஒரு சுண்டைக்காய் வில்லன் காலில் விழுந்து கதறுவதும், திருமணமாகி கர்ப்பமாகவும் உள்ள பெண்ணைப் போய் தூக்கிக் கொண்டு வில்லன் பறப்பதும்... ம்ஹூம்.. முடியல!
வேல்ராஜினி ஒளிப்பதிவு நன்றாகத்தான் உள்ளது. இந்தப் படத்துக்கெல்லாம் எதுக்குங்க பாரின் ஸாங் என்று அவராவது இயக்குநரிடம் கேட்டிருக்கலாம். பாடல்கள் பெரிதாக நினைவில் இல்லை. பின்னணி இசை என்றெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை ஜிப்ரான். தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர்... இருவருமே தங்களைத் தாங்களே நய்யாண்டி செய்து கொள்ள இப்படியொரு படமெடுத்திருக்கிறார்கள் போல!
Attached Images (7.3 KB)
shared via
Court allows girl to attend father's funeral
CHENNAI,
An 18-year-old Vanniyar girl, who eloped with a Dalit boy, attended her father's funeral on Sunday following a Madras High Court order.
The court has also ordered that counselling be provided for the girl.
Justice K.B.K. Vasuki passed the order, following a petition by the girl's mother, at a special sitting at the Judge's residence on Sunday.
On October 8, Priya alias Vishnupriya, an engineering student of Jagannathapura Chatram village, ran away with Ranjith. Following this, her father, Ravi, committed suicide.
The incident bore a striking resemblance to the one at Dharmapuri last year where the father of a girl who married a Dalit boy, ended his life. The youth Ilavarasan's body was found by the side of a railway track in Dharmapuri on July 4.
In the present case, the girl's mother, Manjula of Sholavaram, filed the petition, requesting Priya's presence at her father's funeral. Priya was brought from the Government Vigilance Home, Mylapore, on Sunday and produced before the Judge who enquired about her willingness to attend the funeral. After she said was willing to be present, and considering the situation as stated by the police, the family circumstances and an undertaking by the petitioner and her brother-in-law, the court said it would permit Priya to attend her father's funeral.
The court said the girl should be brought back to the Home. After her return, the court stated, the police should arrange counselling for the girl at Rajiv Gandhi Government General Hospital from October 14 to October 17 by the head of the department of psychiatry.
The Judge ordered Priya should be produced before the court on October 18 for passing appropriate final orders on the petition.
Saturday, 12 October 2013
5.1 magnitude quake hits South west Pakistan
5.1 magnitude quake hits South west Pakistan
Latest Indian News
A 5.1-magnitude earthquake hit South-west Pakistan on Saturday and tremors were felt in some areas that were devastated by a deadly temblor last month.
The epicentre of the quake was 72 km southwest of Khuzdar in Balochistan province, according to the US Geological Survey.
The quake struck at a depth of 24.9 km, Express News reported. No loss of life or property was immediately reported.
Meteorologists said the tremors were felt in Khuzdar, and towns in Awaran and Kharan districts, located near the epicentre of last month's 7.7-magnitude quake that killed nearly 500 people and left 100,000 others homeless.
It was Pakistan's deadliest quake since the 2005 devastating Kashmir tremor, which killed 73,000.
South-western Balochistan is Pakistan's largest province with large oil and gas reserves, but it remains impoverished and affected by political instability and a nationalist insurgency.
On September 27, an aftershock measuring 5 on the Richter scale rocked the Awaran region. A day later, a 6.8-magnitude quake hit Pakistan's South-west and killed at least 12 people.
On October 9, tremors were felt once again in areas of Balochistan.
According to the Pakistan Army, 62,429 quake-affected families have been provided aid, medical attention and tents.
The army has deployed 2,400 troops, including personnel from the Medical Corps, in the affected areas.
...
Show commentsOpen link
Thursday, 10 October 2013
Los Angeles Police Dogs Only Bit Blacks And Latinos In The First Six Months Of 2013
Los Angeles Police Dogs Only Bit Blacks And Latinos In The First Six Months Of 2013
ThinkProgressToday,
A new report on the Los Angeles Sheriff Department Canine Special Detail finds that the number of minority individuals bitten by police dogs has dramatically increased between 2004 to 2012. In a department already plagued by accusations of racial targeting, 100 percent of dog bite victims in the first six months of 2013 were blacks and Latinos.
In the past nine years, the minority-heavy, urban areas of Century, City of Industry, Compton, Lakewood, and South LA/Lennox, experienced more dog bites than 21 other agencies or stations combined.
One of the more troubling aspects of the report found that police canines cause injuries at far higher rates than other weapons, such as batons, tear gas, and guns. The pressure from a dog bite is equivalent to "a car tire running over a body part," as one federal judge put it.
Dog bites are not the only police tactic blacks and Latinos in Los Angeles have to fear. The LASD has racked up a lengthy racial profiling record. The Department of Justice found that the LASD systematically singles out blacks and Latinos for stops, seizures, and excessive force at higher rates than other races.
LASD officers regularly target immigrants without legal authority. A class-action lawsuit against the department charged the LASD was holding thousands of immigrants in jail cells for longer than the legal maximum of 48 hours. Detained immigrants were also not allowed to post bail even after a court allowed it. In 2011, the sheriff's department illegally detained nearly 20,000 people on immigration holds for an average of three weeks longer than inmates without immigration holds.
Los Angeles' African American community has also seen excessive violence from the sheriff's department. Last year, officers shot an 18-year-old African American teen while he was handcuffed, and then later tried to cover up the killing. Around the same time, officers stomped on a young black woman's genitals before forcing her into the backseat of a police vehicle. The woman later died, leaving behind two young children.
Bruce Chase, the lieutenant in charge of the canine unit, insists that the department has and will continue to reduce its percentage of dog bites. Still, the LASD has been entrenched in police-sanctioned canine brutality since the 1980s. At the time, police called black youths "dog biscuits."
The post Los Angeles Police Dogs Only Bit Blacks And Latinos In The First Six Months Of 2013 appeared first on ThinkProgress.
Show commentsOpen link
Tuesday, 8 October 2013
Latest Solar System Constant Hot Water For Your Home
Latest Solar System Constant Hot Water For Your Home
by admin
Tamil Girls Mobile Numbers | Www.desimzatube.comYesterday, 18:00
Warm water is needed with regard to a lot of stuff that simply itemizing 1 / 2 of all of them might fill up the actual web page. Be enough this to express which making sure a continuing way to obtain potable warm DRINKING WATER do not need to enable you to get warm underneath the training collar. Whenever you buy photo voltaic driven drinking water dispenser, you're starting up towards the the majority of plentiful green supply of power with this world. Within separate products, solar energy offers confirmed an excellent development. The photo voltaic extractor solar panel is actually installed on your own roofing in order to catch heat in the sunlight as well as move this towards the fluid moving with the solar panel.
Occasionally this particular fluid is actually DRINKING WATER, however it is also a unique kind of liquid which ultimately exchanges heat for your house's storage space container or even DRINKING WATER via a warmth exchanger. The quantity of sunlight you have to obtain DRINKING WATER is actually fairly reduced. The reason being the actual technologies is promoting towards the degree which you'll be able to use a photo voltaic warm DRINKING WATER program which will produce two hundred gallons associated with DRINKING WATER, warmed in order to sixty Centigrade (152 Fahrenheit) actually within locations that have over cast or even moist climate most of the time.
The small DRINKING WATER dispenser creates cooking warm water required to help to make espresso, teas along with other warm beverages in your own home as well as at work. Warm water dishing out devices consist of steam upon need heating units, container as well as thermo container DRINKING WATER. The actual steam upon need kind of heating unit is actually little, transportable as well as inexpensive. It doesn't require set up and it is a power saver. The actual warm DRINKING WATER container kind must be plumbed straight to the actual DRINKING WATER provide. Water is actually after that warmed utilizing solar power by way of the actual tap. It's an integrated filtration system as well as thermostat. Therefore, just about all you must do would be to make a decision that which you actually need and purchase appropriately.
These types of powerful as well as long lasting DRINKING WATER are constructed with complete plastic material combined entire body implementing AB MUSCLES materials. Additionally, it functions burn-proof faucet as well as auto-control with regard to DRINKING WATER heat. It's dual security gadget with regard to stopping overheat as well as anti-channeling style. Her include sterilizer cupboard with regard to keeping drinking water. They are environmentally-friendly, full of overall performance and supply lengthy support existence. Selection of warm, chilly & regular supply warm, chilly as well as space heat DRINKING WATER through DRINKING WATER Gen. These types of may be used within colleges, workplaces, dining places and so on. Drinking water dispensers can be found in desktop computer, counter top, as well as ground position designs. They are CE, PSE as well as CCC licensed. so it's essential for advertising & company.
Show commentsOpen link
Thursday, 3 October 2013
போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர் police station young girl torture sub inspector
போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர் police station young girl torture sub inspector
Tamil NewsToday,
பீகார், அக். 3–
பீகார் மாநிலம் காகரியா மாவட்டம் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சத்யேந்திர சிங். அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் தொடர்பாக சப்– இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் விசாரணை நடத்தி வந்தார். இதை அறிந்ததும் அந்த பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
விசாரணைக்கு சென்ற அந்த பெண்ணை சப்– இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் போலீஸ் நிலையத்தில் வைத்தே கற்பழித்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் சத்யேந்திரசிங் இட மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
...
Show commentsOpen link
Monday, 30 September 2013
அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி anushka love story
அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி
by admin
TamilSpyToday,
நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார்.
அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் 'ருத்ரமா தேவி' என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. டைரக்டர் கிரிஷை, அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின.
கிரிஷ் தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார். அனுஷ்காவின் வானம் படத்தை இவர்தான் டைரக்டு செய்தார். அப்போது நெருக்கம் ஏற்பட்டது.
இருவரும் தன்மையில் சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரிடமும் யார் உயர்ந்தவர் என்ற 'ஈகோ' ஏற்பட்டதால் காதல் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அனுஷ்கா காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். சினிமாவுக்கு முழுக்கு போடுமாறு ஒளிப்பதிவாளர் திடீர் நிபந்தனை விதித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கூறுகிறது.
நயன்தாரா இனிமேல் என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று கூறியபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரைப் போல் அனுஷ்காவும் இனி நடிப்புதான் என் வாழ்க்கை என்று கூறி வருகிறாராம்.
அதிசயமான மனிதர்கள் – வீடியோ…
Show commentsOpen link
Sunday, 29 September 2013
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 12.12.2013 ரஜினி பிறந்தநாளில் ‘கோச்சடையான்’ ரிலீஸ் kotchadaiyan release date
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 12.12.2013 ரஜினி பிறந்தநாளில் 'கோச்சடையான்' ரிலீஸ்
by abtamil
எப்போது வரும், எப்போது வரும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கோச்சடையான்' படம் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12 – ஆம் தேதி ரிலீஸாகிறது.
உலக சினிமாவின் புதிய டெக்னாலஜியான மோசன் கேப்சரில் தயாராகியுள்ள முதல் இந்திய திரைப்படம் தான் ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்'.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே 'அவதார்' என்ற ஹாலிவுட் படம் ரிலீஸானது. உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த அந்தப்படத்தைப் போலவே தற்போது கோச்சடையான் படமும் அதே தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இந்தப்படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா டைரக்ட் செய்துள்ளார்.
இந்தப்படத்தில் முதல்முறையாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, ருக்மணி, ஆதி, நாசர் உட்பட ஒருடஜன் நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படத்தின் புரொடக்ஷன் வேலைகள் அதிக நாட்கல எடுத்துக் கொண்டதால் பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. ஆனாலும் கண்டிப்பாக இந்த வருடத்துக்குள் 'கோச்சடையான்' படம் ரிலீஸாகி விடும் என்று அதன் தயாரிப்பு தரப்பில் சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.
தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கோச்சடையான் பட நிறுவனம். ஆமாம், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி விட்டதால் படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12- ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
நவம்பம் மாதம் ஆடியோ ரிலீஸாக உள்ளது. ரஜினி பிறந்த தினமான டிசம்பர் 12ந் தேதி வியாழக்கிழமை படம் ரிலீசாகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோச்சடையான் படத்தின் டிரெய்லரை இணையதளங்களில் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்.
Show commentsOpen link
சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 ஆயிரம் இத்தாலியர்கள் world sex
சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 ஆயிரம் இத்தாலியர்கள்
by abtamil
Tamil newsTod
சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.
இதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.
இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Show commentsOpen link
Saturday, 28 September 2013
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிரைவர்கள் ஊழியர்கள் மோதல் ரெயில்கள் தாமதம் பயணிகள் தவிப்பு Nagercoil railway station drivers employees fight train delay Passenger anxiety
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிரைவர்கள் ஊழியர்கள் மோதல் ரெயில்கள் தாமதம் பயணிகள் தவிப்பு Nagercoil railway station drivers employees fight train delay Passenger anxiety
Tamil NewsToday, 05:30
நாகர்கோவில், செப். 28-
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜினை கழற்றி மாட்டுவது டிரைவர் பொறுப்பு என்று மெக்கானிக் துறையினரும், அது மெக்கானிக் துறையினரின் பொறுப்பு என்று ரெயில் என்ஜின் டிரைவர்களும் மாறி மாறி புகார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.
ரெயில் என்ஜினை கழற்றி மாட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றிரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது.
10.35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் அதிகாலை 1.15 மணிக்கு தான் இங்கிருந்து புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் 2.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கொல்லம்-மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயில் வழக்கமாக இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் வந்தது. மதுரை-கொல்லம் பாசஞ்சர் ரெயில் அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் இன்று காலை 7.35 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. குருவாயூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.50 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்படும்.
ஆனால் 7.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றது. கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி-மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு புறப்படும். ஆனால் காலை 8.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
கன்னியாகுமரி-ஹவுரா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில் இன்று 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கோவை பாசஞ்சர் ரெயில் காலை 7.25 மணிக்கும், திருவனந்தபுரம் பாசஞ்சர் ரெயில் 6.55, 7.55 மணிக்கு செல்லும். இந்த 3 ரெயில்களும் தாமதமாக சென்றது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். இன்று காலையில் அந்த ரெயில் சரியான நேரத்தில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் வசதி இல்லாததால் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது.
சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். பிளாட்பாரங்களில் ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர்.
கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். நாகர்கோவிலுக்கு வர வேண்டிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
காலையில் வேலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில்கள் நிறுத்த இடவசதி இல்லாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றது.
அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்து செல்லும் ரெயில்கள் தாமதம் ஏற்படுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள், பொதுமக்களும் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:- நாங்கள் வெளியூர் செல்வதற்காக குடும்பத்தோடு ரெயில் நிலையம் வந்தோம்.
ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப் பட்டு உள்ளோம். ரெயில் நிலைய பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், பயணிகள் பாதிக்காத வகையில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ரெயில் ஊழியர்கள் மோதல் பற்றி அறிந்த ஹெலன்டேவிட்சன் எம்.பி. ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
...
Show commentsOpen link
Friday, 27 September 2013
முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு ! $50,000 prize
முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,
ரொறொன்ரோ மற்றும் வன்குவர் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இரு முக்கிய பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னமும் பிடிபடாமல் இருப்பதால் இந்தக் குற்றவாளிகளை அடையாளங் காட்ட உதவுபவர்களுக்கு $50,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ரொறொன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
1985 முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியின் மாதிரி உருவப்படத்தையும் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபரின் மரபணு மாதிரியும் காவல்துறை வசம் இருப்பதால் அடையாளங் காட்டுவோருக்கு தகுந்த சம்மானம் வழங்கப்படும் என்பதையும் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
The post முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி danush and iswarya latest news
மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.
ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.
இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.
Show commentsOpen link
New-age career mums can have it all!
New-age career mums can have it all!
by India.com Health
Juggling work and home has been a talking point for many moons. In her book, Lady, you're not a man!, Apurva Purohit, CEO of Radio City, writes about the guilt trips that made her want to quit work, ever so often. She found it especially difficult to leave for work when her son was ill, a dilemma that many urban working mums identify with. In her opinion, 'Traditionally, Indian women have always been told to be less than themselves: to talk less, to sit quietly, to be less visible than their brothers. This has resulted in Indian women underplaying their achievements outside home.'
26-year-old Rimple Sharma worked in the aviation industry for six years. Flying two to eight hours a day, with about five layovers a month, she had ample time to herself. After the birth of her daughter, in 2012, she quit. After a year's sabbatical, she hasn't resumed work. Why?
'Samaira, only sleeps when I feed her. When my husband is away for few days she gets insecure and sticks to me. She doesn't like being touched by the nanny. Hiring a caretaker early would have helped, but in many cases the nanny becomes another mother to the child, and I didn't want that.' (Read: Tips for working mothers: How to spend more time with your child)
Parents are concerned about kids not taking to caretakers, careless nannies and giving children the right values in their formative years. Apurva too didn't want to compromise on her son's upbringing, so her husband and she ensured that they lived close to her parents, though it meant a long commute to work.
Apurva emphasizes that mothers needn't try to be superwomen and do everything on their own; instead, they should make the most of family and other support systems.
As a new mother, Harini Aravind passed up a promotion. 'With a baby in arms I wasn't ready for additional responsibilities,' says Harini, who works with the Information Development division, in a leading security company. 'Quitting was never an option. In a bid to balance the act, I tend to bring work home and take offshore calls at odd hours. To focus on work and family, I have even given up socialising.'
Rimple feels she has lost her independent space, 'Now, I'm thinking of taking an aviation job that won't require me to fly and will let me return home before Sammy wakes up. I can work full-time after she starts school.'
Apurva advises that post-delivery breaks shouldn't last so long that you lose the confidence to return to work. Quitting your career to bring up kids is an individual choice, but she believes that women have more to offer than their traditional roles and financial independence plays a critical role in self esteem.
Sanju Iyer, Therapy Lead in Marketing at Pfizer Ltd, travels extensively and hasn't given up the constant fight against time. She never had to hold herself back at work because of a supportive family. However, long working hours, left Sanju feeling guilty of not always being with Anaya, her four-year-old daughter.
She opted for a workplace close to home, so that she's available when required.
Now, if only there was a way to shrink her workload! In the end, Sanju enjoys the best of both worlds. 'It gives me immense satisfaction to be independent and create so much joy both at office and at home. At times, it's very demanding, but a job well done, whether it is making a presentation to the MD, attending a PTA meeting, or getting Anaya ready for a stage performance, gives me great pleasure.' (Read: Workaholic syndrome – do you suffer from the 'all work and no play' addiction?)
Work and family constantly jostle for top spot, but 'prioritization' is second nature for most working mothers, say both Sanju and Harini. And therein perhaps lies the key to balance, sanity and success.
Source: DNA/Pooja Bhula and Rama Sreekant
Show commentsOpen link
Wednesday, 25 September 2013
அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி..? Dirty super star rajini
அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி..? பாலிவுட் இயக்குனரின் கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
அசிங்கமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பாலிவுட் தயாரிப்பாளர் கூறிய கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் கமால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.
இவர் தேஷ்துரோஹி என்ற இந்திப் படத்தைத் தயாரித்தவர். ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்று கூறி படத்தை மகாராஷ்டிர அரசு தடை செய்து விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது கலாட்டாக்களுக்கு அளவே இல்லை.
ஒருமுறை ரோஹித் ஷெட்டி என்பவர் மீது பாட்டிலை தூக்கி அடிக்க முயன்றபோது அது குறி தவறி பக்கத்தில் இருந்த நடிகை ஷமீதா ஷெட்டி மீது பட்டு அவர் துடித்தார்.
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் இந்த கமால் கான்.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து அசிங்கமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார் இந்த கலாட்டாக்காரர்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் சார் சூப்பரான சூப்பர் ஸ்டாரா இல்லை இருப்பதிலேயே மோசமான சூப்பர் ஸ்டாரா என்று எனக்கு கருத்து தெரிவியுங்கள் என்று எழுதியுள்ளார் கமால்.
இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மொழி, மாநில பேதம் இல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் கமாலின் டுவிட்டர் பக்கத்தை உண்டு, இல்லை என்று செய்து வருகின்றனராம்.
Show commentsOpen link
Tuesday, 24 September 2013
‘ஆரம்பம்’ அஜித் பஞ்ச் aarambam ajith punch dialogue
இதாங்க, 'ஆரம்பம்' படத்துல தல பேசுற பஞ்ச்
by abtamil
Tamil newsYesterday,
பொதுவாக பஞ்ச் டயலாக் பேசினால் தான் ஹீரோ என்ற காலநிலை சிலகாலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நிலவியது. சில ஹீரோக்கள் படம் முழுவதும் பஞ்ச் பேசி ரசிகர்களைக் கொடுமைப் படுத்திய படங்களும் உண்டு. ஆனால், ரசிகர்கள் பஞ்ச் டயலாக்கை கலாய்க்க ஆரம்பித்த பின்னர், அந்த டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இன்றும் கூட சில நடிகர்களின் படங்களில் ஒரு பஞ்ச் டயலாக்காவது வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதனை ரசிகர்கள் ரசிக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள ஆரம்பம் படத்தில் அஜீத் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
நல்லவனுக்கு நல்லவன்… இதற்கு முன்பு அஜீத் நடிப்பில் வெளியான 'மங்காத்தா'வில் 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது' என பஞ்ச் பேசினார் தல
தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்.
தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்
தல போல வருமா…. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அஜீத்தின் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
அது….! அதில், 'சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்' என அஜீத் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.
.
Show commentsOpen link
Monday, 23 September 2013
காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ப.சிதம்பரம் Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram
Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram
மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக அளவில் வாக்களித்து அவர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 78.48 சதவீதம் கைப்பற்றியுள்ளது.
போட்டியிட்ட 38 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு. இலங்கையின் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும் மற்றும் அதை மேம்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான நல்ல வாய்ப்பு என நான் கருதுகிறேன்.
மாகாணங்களில் முழு சுயாட்சி; மாகாணங்களுக்கு அதிகாரப் பங்களிப்பு; தமிழர்களுக்கும், சிறுபான் மையோருக்கும் சம உரிமை மற்றும் சம மதிப்பு; தமிழ் மக்களின் தாயகத்தில் அவர்களுக்குள்ள தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல்;
இலங்கையின் அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் இலங்கைக் கொள்கையின் அடிப்படை சரியான அடிப்படையே என்பதை நிரூபித்துள்ளது.
சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வெற்றிப்பாதை தொடர நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi
பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi
Tamil NewsYesterday, 05:30
புதுடெல்லி, செப். 23-
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக என்.சீனிவாசன் 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.
இதில் சரத்பவாரின் ஆதரவுடன் ஷசாங் மனோகர் போட்டியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவரான சீனிவாசனும் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 31 வாக்குகளில் 16 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.
இதற்கிடையே என்.சீனிவாசன் தலைவராக தொடர உறுப்பினர்கள் யாரும் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர் மேலும் ஒரு ஆண்டு பதவியில் நீட்டிக்க விதிமுறையில் வழிவகை உள்ளது. ஆனால் 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் என். சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் என்.சீனிவாசனுக்கு ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஏமாற்றம் அடைவார்கள். ஒரு தவறான செய்தி பரப்பப்படும். அது இந்திய கிரிக்கெட்டின் இறுதி நாளாக இருக்கும்" என்று தனது வழக்கமான பாணியில் எச்சரித்துள்ளார்.
"இந்திய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. நம்மை உலகமே கவனித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களின் அழைப்பை தென்மாநிலத்தைச் சேர்ந்த என் சக நிர்வாகிகள் புறக்கணிப்பது வியப்பாக உள்ளது. கறைபடிந்த ஒருவருக்கு இன்னும் ஆதரவு அளிக்கிறார்கள்" என்று மறைமுகமாகத் தாக்கினார் மோடி.
...
Show commentsOpen link
Saturday, 21 September 2013
பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor
பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor
Tamil NewsToday,
பெங்களூர், செப். 21-
பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன். சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார். பின்னர் தான் வசித்த 13-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவர் உடல் சிதறி இறந்துள்ளார்.
சம்பவம் நடந்தபோது அவர்களின் 6 வயது மகள், தனது பாட்டி வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link
Friday, 20 September 2013
பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம் thrisha and rana sexy stills
பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
மீண்டும் ராணாவுடன் கும்மாளம் போட ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.
ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.
தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்த தால் இருவரும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவின.
த்ரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு, கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர்.
இந்நிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடியுள்ளனர்.
இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.
இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Show commentsOpen link
ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview
பா.ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview
Tamil NewsToday, 05:30
வேலூர், செப்.20–
வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருச்சியில் இம்மாதம் 26–ம் தேதி நடைபெற உள்ள இளந்தாமரை மாநாட்டில், வேலூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் வேட்பாளரான மோடி தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளைச் செய்து வருகிறார்.
பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் ரஜினி முதலில் ஆதரவு அளித்தார். எனவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link
Thursday, 19 September 2013
ஜீவாவுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ள ஆண்ட்ரியா! Andriya so sexy with jeeva
ஜீவாவுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ள ஆண்ட்ரியா!
Andria sexy scene with jeeva
பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக ஜீவாவுடன் நெருங்கி நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை.
ஆனால் முதல்முறையாக ஒரு பாடலில் படு கவர்ச்சியாகவும் ஜீவாவுடன் நெருங்கியும் நடித்திருக்கிறார். 'என்றென்றும் புன்னகை' படத்துக்காக இந்த பாடல் காட்சியில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் கதாநாயகி த்ரிஷா. செகண்ட் ஹீரோயின்தான் ஆண்ட்ரியா. ஆனால் இந்த பாடல் காட்சி மூலம் த்ரிஷாவை ஆண்ட்ரியா ஓவர்டேக் செய்துவிடுவார் என பட யூனிட்டார் பேசிக்கொள்கிறார்கள். ஆண்ட்ரியா மழையில் நனைந்தபடி கிளு கிளுப்பாக ஆடிப்பாடும் காட்சியாக இது உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
Show commentsOpen link
நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார் power star action film
நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார்
Show commentsOpen link
ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana
அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana
Tamil NewsToday,
ரோட்டாக், செப். 19-
அரியானா மாநிலம் ரோட்டாக் அருகே உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்த நிதி பாரக் (20) என்ற பெண் தர்மேந்தர் பாரக் (23) என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.
பெற்றோர் விசாரித்ததில் டெல்லியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஊருக்கு வரும்படி அழைத்த பெண்ணின் பெற்றோர், எந்த தொந்தரவும் கொடுக்காமல் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதை நம்பிய நிதியும், தர்மேந்தரும் நேற்று ஊருக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் அவர்களை நிதியின் குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், நிதியை ஊர் மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அவரது காதலனின் கை, கால்களை உடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் தலையை துண்டித்து கொன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கர்னாவதி கிராமத்திற்கு வந்தபோது பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்துக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் நிதியின் உடலையும், தர்மேந்தரின் உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தந்தை, மாமன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கவுரவக் கொலை அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
...
Show commentsOpen link
Wednesday, 18 September 2013
பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence
பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence
Tamil NewsToday,
பாரதீய ஜனதா அழைப்பால் ரஜினி தரப்பு அரசியல் களம் மீண்டும் சூடாகியுள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்க 'வாய்ஸ்' கொடுப்பாரா என்று அரசியில் வட்டாரம் உன்னிப்பாக கவனிக்கிறது. ரஜினியும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருந்த போது நரேந்திர மோடி நேரில் வந்து பார்த்தார். இருவரும் போனிலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர்.
எனவே ரஜினி ஆதரவு கிடைக்கும் என பாரதீய தரப்பினர் நம்புகிறார்கள். ரஜினி ஏற்கனவே பல சந்தர்பங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த சம்பவங்கள் தமிழக அரசியலில் நடந்துள்ளன. 1996 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அக்கூட்டணிக்கு வாக்களிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார்.
1998 பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ரசிகர்களையும் தேர்தல் களத்தில் இறக்கி வாக்கு சேகரிக்கச் செய்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்தார். எனது ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதல் ஏற்பட்ட போது தனி கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவை பாரதீய ஜனதா தலைவர்கள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் ரஜினி ஆதரவு கொடுக்க தயங்குவதாக நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு மெகா பட்ஜெட்டில் தயாரான கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகிறது. அந்த படம் மீது தான் ரஜினியின் முழு கவனமும் தற்போது உள்ளது என்கின்றனர்.
அரசியல் முடிவுகள் எடுத்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. கடந்த கால அரசியல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு இப்போது தான் பகையை மறந்து எல்லா தலைவர்களுக்கும் பிடித்தமானவராக ரஜினி மாறியுள்ளார். அந்த உறவை மீண்டும் சிதைக்க ரஜினி விரும்ப மாட்டார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, நரேந்திர மோடி பேசினால் ரஜினி மனம் மாறி தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றார்.
...
Show commentsOpen link
பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல் srilankan news channel
பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல்
by Marikumar
ஆண் பெண்: சில டிப்ஸ்Today,
மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். பிரபாகரனை கொன்றது போல விக்னேஸ்வரனையும் நாம் கொலை செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம் என அஸ்வர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அஸ்வர் இதனை தெரிவித்தார்.
30 வருடம் குரூர யுத்தம் நடத்தி பெற முடியாத ஈழத்தின் வடிவில், வடகிழக்கை ஒருங்கிணைத்து வேறு பகுதியைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதிவிக்காகக் களமிறங்கி உள்ளார்.
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தமது பகுதிக்கு மட்டும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கேட்கிறார். தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thinakkathir
Share |
Show commentsOpen link
நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் actress nayanthara sexy movie
நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மூத்த நடிகர்களுடன் நடித்த நடிகைகளை ஓரம் கட்டுவது இளம் நடிகர்கள் வழக்கமாக உள்ளது.
திரிஷா, பிரியாமணி, ஸ்ரேயா உள்ளிட்டடோர் அந்த பட்டியலில் உள்ளனர். பெரிய நடிகர்களும் இவர்களை தற்போது கண்டு கொள்வது இல்லை. ஆனால் நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் அவர் சிக்கியதும் மார்க்கெட் சரியும் என எதிர்பார்த்தனர். ஆனால் சிறிது காலம் இடைவெளிவிட்டு வந்து பிறகும் பழைய வரவேற்பு இருந்தது.
தெலுங்கில் இளம் ஹீரோ ராணா 'கிருஷ்ணம் வந்தே' படத்தில் ஜோடியாக்கினார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இது 'கதிர் வேலன் காதல்', ஆர்யா, ஜெய்யுடன் ராஜா ராணி படங்களில் நடிக்கிறார். அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் 'அனாமிகா' படத்தில் நடிக்கிறார்.
மேலும் பல இளம் ஹீரோக்கள் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ், தெலுங்கில் நயன்தாரா மார்க்கெட் இன்னும் சில வருடங்கள் வலுவாக நிலைத்து இருக்கும் என்று திரையுலகினர் கணிக்கின்றனர்.
Show commentsOpen link
Tuesday, 17 September 2013
நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு Will Rajinikanth support Narendra Modi Ganesan interview
நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா?: இல.கணேசன் பேட்டி Will Rajinikanth support Narendra Modi Ganesan interview
Tamil NewsYesterday,
சென்னை, செப்.18- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பதிலளித்தார். குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் 64-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் பா.ஜ.க. வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- கேள்வி: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை. ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்தவகையில் நாட்டின் நலன் கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. நரேந்திரமோடியின் இந்த பிறந்த நாளையொட்டி பத்திரிகை மூலமாக மக்கள் உணர்வுகளை அவருக்கு தெரியப்படுத்துவதற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன். இவ்வாறு இல.கணேசன் கூறினார். ...
Show commentsOpen link
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு gold price rs 304 increase
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு gold price rs 304 increase
Tamil NewsToday,
சென்னை, செப்.17- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.2,824க்கும், பவுன் ரூ.22,592க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.53.50–க்கும், கிலோ ரூ.50,025–க்கும் விற்பனையானது. ...
Show commentsOpen link
Monday, 16 September 2013
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest
அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest
Tamil NewsYesterday, 05:30
நியூயார்க், செப். 17- மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். பெர்க்ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. ...
Show commentsOpen link
டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட ‘ப்ரீடம்’
டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட 'ப்ரீடம்'
Tamil news
டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் ப்ரீடம் என்ற தலைப்பில் வெளியாகிறது.
ஆர்எம்எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.
டெல்லி பலாத்கார சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஆஜ் கி பிரீடம் என்ற பெயரிலும் தமிழில் ப்ரீடம் என்ற தலைப்பிலும் படமெடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் பாத்திரப் பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் டான் கெளதம்.
ஜோதியைப் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார்.
அந்தக் கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிருத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்தினை அக்டோபர் 2ம் திகதி காந்தி பிறந்த நாளில் வெளியிட உள்ளார்கள்.
Show commentsOpen link
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை! Gayathri raguram
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை!
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
டான்ஸ் மாஸ்டர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 'சார்லி சாப்ளின்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'விசில்', 'பரசுராம்', 'ஸ்டைல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரான தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு அங்கே செட்டிலானார். பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்படவே, அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
திரும்பிய அவர் 'கந்தசாமி', 'காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'வை ராஜா வை' படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம்.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Show commentsOpen link
தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்? Danush pidiyil sivakarthikeyan
தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?
by vijigermany
New Tamil Jokes - Penmai.comToday,
தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?
பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார்.
'மெரினா'படம் நடிக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. '3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது.
'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார் தனுஷ். அப்போது இருவரது நட்பும் இன்னும் ஆழமானது.
'என் வளர்ச்சிக்கு இவ்வளவு உறுதுணையாய் இருக்கிறாரே' என்று நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், தனுஷை தன் மானசீக குருவாகவே பார்க்கிறார்.
இப்போது படத்தின் கதை, சம்பளம் உட்பட சினிமா விஷயங்கள் குறித்து தனுஷிடம்தான் ஆலோசனையைக் கேட்கிறார். தனுஷ் சொல்லாமல் எந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட் ஆவதில்லையாம். தனுஷ் அறிவுரைப்படிதான் சம்பளம் கேட்கிறாராம்.
Show commentsOpen link
மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america
மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america
Tamil NewsToday,
நியூயார்க், செப்.16- அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) மிஸ் அமெரிக்கா பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும். மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில், மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ...
Show commentsOpen link
Sunday, 15 September 2013
இரண்டு நாளுக்கு 3 கோடியா? 2 days 3 crores
இரண்டு நாளுக்கு 3 கோடியா? தீபிகா படுகோனே
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
கோச்சடையான் படத்தில் இரண்டு நாட்கள் நடிப்பதற்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் தீபிகா படுகோனே.
சௌந்தர்யா அஸ்வின் தனது தந்தை ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் கோச்சடையான்.
இந்தியாவிலேயே முதன்முறையாக கோச்சடையானில் தான் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா இரண்டு நாட்கள் தான் நடித்துள்ளார்.
அவர் வரும் காட்சிகளை வெறும் 48 மணிநேரத்தில் படமாக்கப்பட்டதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாட்கள் நடித்ததற்கு அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாம்.
கோச்சடையானில் நடிக்க பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், கத்ரீனா கைப், அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
இறுதியில் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது.
இது தான் தீபிகா நடித்துள்ள முதல் தமிழ் படம் ஆகும்.
Show commentsOpen link










































