Monday, 30 September 2013

அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி anushka love story

- 0 comments

அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி
by admin
TamilSpyToday,

நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார்.

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் 'ருத்ரமா தேவி' என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. டைரக்டர் கிரிஷை, அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின.

கிரிஷ் தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார். அனுஷ்காவின் வானம் படத்தை இவர்தான் டைரக்டு செய்தார். அப்போது நெருக்கம் ஏற்பட்டது.

இருவரும் தன்மையில் சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரிடமும் யார் உயர்ந்தவர் என்ற 'ஈகோ' ஏற்பட்டதால் காதல் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அனுஷ்கா காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். சினிமாவுக்கு முழுக்கு போடுமாறு ஒளிப்பதிவாளர் திடீர் நிபந்தனை விதித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கூறுகிறது.

நயன்தாரா இனிமேல் என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று கூறியபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவரைப் போல் அனுஷ்காவும் இனி நடிப்புதான் என் வாழ்க்கை என்று கூறி வருகிறாராம்.

அதிசயமான மனிதர்கள் – வீடியோ…

Show commentsOpen link

[Continue reading...]

Sunday, 29 September 2013

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 12.12.2013 ரஜினி பிறந்தநாளில் ‘கோச்சடையான்’ ரிலீஸ் kotchadaiyan release date

- 0 comments

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 12.12.2013 ரஜினி பிறந்தநாளில் 'கோச்சடையான்' ரிலீஸ்
by abtamil

எப்போது வரும், எப்போது வரும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கோச்சடையான்' படம் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12 – ஆம் தேதி ரிலீஸாகிறது.

உலக சினிமாவின் புதிய டெக்னாலஜியான மோசன் கேப்சரில் தயாராகியுள்ள முதல் இந்திய திரைப்படம் தான் ரஜினி நடித்துள்ள 'கோச்சடையான்'.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே 'அவதார்' என்ற ஹாலிவுட் படம் ரிலீஸானது. உலக சினிமா வரலாற்றில் அதிக வசூலை குவித்த அந்தப்படத்தைப் போலவே தற்போது கோச்சடையான் படமும் அதே தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் இந்தப்படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா டைரக்ட் செய்துள்ளார்.

இந்தப்படத்தில் முதல்முறையாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, ருக்மணி, ஆதி, நாசர் உட்பட ஒருடஜன் நட்சத்திர பட்டாளம் படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படத்தின் புரொடக்‌ஷன் வேலைகள் அதிக நாட்கல எடுத்துக் கொண்டதால் பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. ஆனாலும் கண்டிப்பாக இந்த வருடத்துக்குள் 'கோச்சடையான்' படம் ரிலீஸாகி விடும் என்று அதன் தயாரிப்பு தரப்பில் சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.

தற்போது அந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கோச்சடையான் பட நிறுவனம். ஆமாம், படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி விட்டதால் படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12- ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படம் உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

நவம்பம் மாதம் ஆடியோ ரிலீஸாக உள்ளது. ரஜினி பிறந்த தினமான டிசம்பர் 12ந் தேதி வியாழக்கிழமை படம் ரிலீசாகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோச்சடையான் படத்தின் டிரெய்லரை இணையதளங்களில் சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 ஆயிரம் இத்தாலியர்கள் world sex

- 0 comments

சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 ஆயிரம் இத்தாலியர்கள்

by abtamil
Tamil newsTod

சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.

இதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் 'செக்ஸ் சுற்றுலா' செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக 'எக்பட் இட்டாலியா' என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show commentsOpen link

[Continue reading...]

Saturday, 28 September 2013

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிரைவர்கள் ஊழியர்கள் மோதல் ரெயில்கள் தாமதம் பயணிகள் தவிப்பு Nagercoil railway station drivers employees fight train delay Passenger anxiety

- 0 comments

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் டிரைவர்கள் ஊழியர்கள் மோதல் ரெயில்கள் தாமதம் பயணிகள் தவிப்பு Nagercoil railway station drivers employees fight train delay Passenger anxiety
Tamil NewsToday, 05:30

நாகர்கோவில், செப். 28-

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜினை கழற்றி மாட்டுவது டிரைவர் பொறுப்பு என்று மெக்கானிக் துறையினரும், அது மெக்கானிக் துறையினரின் பொறுப்பு என்று ரெயில் என்ஜின் டிரைவர்களும் மாறி மாறி புகார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.

ரெயில் என்ஜினை கழற்றி மாட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் தாமதமாக சென்றது. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றிரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

10.35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் அதிகாலை 1.15 மணிக்கு தான் இங்கிருந்து புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் 2.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கொல்லம்-மதுரை செல்லும் பாசஞ்சர் ரெயில் வழக்கமாக இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

இந்த ரெயில் இன்று அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் வந்தது. மதுரை-கொல்லம் பாசஞ்சர் ரெயில் அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் இன்று காலை 7.35 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. குருவாயூர்-சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.50 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்படும்.

ஆனால் 7.55 மணிக்கு புறப்பட்டுச்சென்றது. கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். ஆனால் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. கன்னியாகுமரி-மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு புறப்படும். ஆனால் காலை 8.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

கன்னியாகுமரி-ஹவுரா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில் இன்று 9.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. கோவை பாசஞ்சர் ரெயில் காலை 7.25 மணிக்கும், திருவனந்தபுரம் பாசஞ்சர் ரெயில் 6.55, 7.55 மணிக்கு செல்லும். இந்த 3 ரெயில்களும் தாமதமாக சென்றது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். இன்று காலையில் அந்த ரெயில் சரியான நேரத்தில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் வசதி இல்லாததால் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது.

சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. நாகர்கோவிலிருந்து புறப்படும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். பிளாட்பாரங்களில் ஆங்காங்கே குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர்.

கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். நாகர்கோவிலுக்கு வர வேண்டிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

காலையில் வேலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரெயில்கள் நிறுத்த இடவசதி இல்லாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெயில்கள் அனைத்தும் தாமதமாக சென்றது.

அடிக்கடி நாகர்கோவிலுக்கு வந்து செல்லும் ரெயில்கள் தாமதம் ஏற்படுவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள், பொதுமக்களும் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:- நாங்கள் வெளியூர் செல்வதற்காக குடும்பத்தோடு ரெயில் நிலையம் வந்தோம்.

ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப் பட்டு உள்ளோம். ரெயில் நிலைய பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், பயணிகள் பாதிக்காத வகையில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ரெயில் ஊழியர்கள் மோதல் பற்றி அறிந்த ஹெலன்டேவிட்சன் எம்.பி. ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். 
...
Show commentsOpen link

[Continue reading...]

Friday, 27 September 2013

முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு ! $50,000 prize

- 0 comments

முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

ரொறொன்ரோ மற்றும் வன்குவர் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இரு முக்கிய பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்னமும் பிடிபடாமல் இருப்பதால் இந்தக் குற்றவாளிகளை அடையாளங் காட்ட உதவுபவர்களுக்கு $50,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என ரொறொன்ரோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

1985 முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியின் மாதிரி உருவப்படத்தையும் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபரின் மரபணு மாதிரியும் காவல்துறை வசம் இருப்பதால் அடையாளங் காட்டுவோருக்கு தகுந்த சம்மானம் வழங்கப்படும் என்பதையும் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

The post முக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை பிடித்துக் கொடுப்போருக்கு $50,000 பரிசு !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி danush and iswarya latest news

- 0 comments

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.

ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.

இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.

 

Show commentsOpen link

[Continue reading...]

New-age career mums can have it all!

- 0 comments

New-age career mums can have it all!

by India.com Health

Juggling work and home has been a talking point for many moons. In her book, Lady, you're not a man!, Apurva Purohit, CEO of Radio City, writes about the guilt trips that made her want to quit work, ever so often. She found it especially difficult to leave for work when her son was ill, a dilemma  that many urban working mums identify with. In her opinion, 'Traditionally, Indian women have always been told to be less than themselves: to talk less, to sit quietly, to be less visible than their brothers. This has resulted in Indian women underplaying their achievements outside home.' 

26-year-old Rimple Sharma worked in the aviation industry for six years. Flying two to eight hours a day, with about five layovers a month, she had ample time to herself. After the birth of her daughter, in 2012, she quit. After a year's sabbatical, she hasn't resumed work. Why?

'Samaira, only sleeps when I feed her. When my husband is away for few days she gets insecure and sticks to me. She doesn't like being touched by the nanny. Hiring a caretaker early would have helped, but in many cases the nanny becomes another mother to the child, and I didn't want that.' (Read: Tips for working mothers: How to spend more time with your child)

Parents are concerned about kids not taking to caretakers, careless nannies and giving children the right values in their formative years. Apurva too didn't want to compromise on her son's upbringing, so her husband and she ensured that they lived close to her parents, though it meant a long commute to work. 

Apurva emphasizes that mothers needn't try to be superwomen and do everything on their own; instead, they should make the most of family and other support systems. 

As a new mother, Harini Aravind passed up a promotion. 'With a baby in arms I wasn't ready for additional responsibilities,' says Harini, who works with the Information Development division, in a leading security company. 'Quitting was never an option. In a bid to balance the act, I tend to bring work home and take offshore calls at odd hours. To focus on work and family, I have even given up socialising.'

Rimple feels she has lost her independent space, 'Now, I'm thinking of taking an aviation job that won't require me to fly and will let me return home before Sammy wakes up. I can work full-time after she starts school.'

Apurva advises that post-delivery breaks shouldn't last so long that you lose the confidence to return to work. Quitting your career to bring up kids is an individual choice, but she believes that women have more to offer than their traditional roles and financial independence plays a critical role in self esteem. 

Sanju Iyer, Therapy Lead in Marketing at Pfizer Ltd, travels extensively and hasn't given up the constant fight against time. She never had to hold herself back at work because of a supportive family. However, long working hours, left Sanju feeling guilty of not always being with Anaya, her four-year-old daughter. 

She opted for a workplace close to home, so that she's available when required. 

Now, if only there was a way to shrink her workload! In the end, Sanju enjoys the best of both worlds. 'It gives me immense satisfaction to be independent and create so much joy both at office and at home. At times, it's very demanding, but a job well done, whether it is making a presentation to the MD, attending a PTA meeting, or getting Anaya ready for a stage performance, gives me great pleasure.' (Read: Workaholic syndrome – do you suffer from the 'all work and no play' addiction?)

Work and family constantly jostle for top spot, but 'prioritization' is second nature for most working mothers, say both Sanju and Harini. And therein perhaps lies the key to balance, sanity and success. 

Source: DNA/Pooja Bhula and Rama Sreekant

Show commentsOpen link

[Continue reading...]

Wednesday, 25 September 2013

அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி..? Dirty super star rajini

- 0 comments

அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி..? பாலிவுட் இயக்குனரின் கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

அசிங்கமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பாலிவுட் தயாரிப்பாளர் கூறிய கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் கமால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

இவர் தேஷ்துரோஹி என்ற இந்திப் படத்தைத் தயாரித்தவர். ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்று கூறி படத்தை மகாராஷ்டிர அரசு தடை செய்து விட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது கலாட்டாக்களுக்கு அளவே இல்லை.

ஒருமுறை ரோஹித் ஷெட்டி என்பவர் மீது பாட்டிலை தூக்கி அடிக்க முயன்றபோது அது குறி தவறி பக்கத்தில் இருந்த நடிகை ஷமீதா ஷெட்டி மீது பட்டு அவர் துடித்தார்.

இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் இந்த கமால் கான்.

இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து அசிங்கமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார் இந்த கலாட்டாக்காரர்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் சார் சூப்பரான சூப்பர் ஸ்டாரா இல்லை இருப்பதிலேயே மோசமான சூப்பர் ஸ்டாரா என்று எனக்கு கருத்து தெரிவியுங்கள் என்று எழுதியுள்ளார் கமால்.

இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மொழி, மாநில பேதம் இல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் கமாலின் டுவிட்டர் பக்கத்தை உண்டு, இல்லை என்று செய்து வருகின்றனராம்.

Show commentsOpen link

[Continue reading...]

Tuesday, 24 September 2013

‘ஆரம்பம்’ அஜித் பஞ்ச் aarambam ajith punch dialogue

- 0 comments

இதாங்க, 'ஆரம்பம்' படத்துல தல பேசுற பஞ்ச்
by abtamil

Tamil newsYesterday,

பொதுவாக பஞ்ச் டயலாக் பேசினால் தான் ஹீரோ என்ற காலநிலை சிலகாலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நிலவியது. சில ஹீரோக்கள் படம் முழுவதும் பஞ்ச் பேசி ரசிகர்களைக் கொடுமைப் படுத்திய படங்களும் உண்டு. ஆனால், ரசிகர்கள் பஞ்ச் டயலாக்கை கலாய்க்க ஆரம்பித்த பின்னர், அந்த டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இன்றும் கூட சில நடிகர்களின் படங்களில் ஒரு பஞ்ச் டயலாக்காவது வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதனை ரசிகர்கள் ரசிக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள ஆரம்பம் படத்தில் அஜீத் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
நல்லவனுக்கு நல்லவன்… இதற்கு முன்பு அஜீத் நடிப்பில் வெளியான 'மங்காத்தா'வில் 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது' என பஞ்ச் பேசினார் தல

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்.

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்

தல போல வருமா…. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அஜீத்தின் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.

அது….! அதில், 'சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்' என அஜீத் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

.

Show commentsOpen link

[Continue reading...]

Monday, 23 September 2013

காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ப.சிதம்பரம் Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram

- 0 comments
 காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் ப.சிதம்பரம்
Catch of the Congress candidate for Prime Minister. Chidambaram
மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக அளவில் வாக்களித்து அவர்களுக்கு மாபெரும் வெற்றியைத் தந்துள்ளார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 78.48 சதவீதம் கைப்பற்றியுள்ளது.

போட்டியிட்ட 38 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் மக்கள் ஆதரவு. இலங்கையின் 13-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும் மற்றும் அதை மேம்படுத்துவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான நல்ல வாய்ப்பு என நான் கருதுகிறேன்.

மாகாணங்களில் முழு சுயாட்சி; மாகாணங்களுக்கு அதிகாரப் பங்களிப்பு; தமிழர்களுக்கும், சிறுபான் மையோருக்கும் சம உரிமை மற்றும் சம மதிப்பு; தமிழ் மக்களின் தாயகத்தில் அவர்களுக்குள்ள தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல்;

இலங்கையின் அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நான் நம்புகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் இலங்கைக் கொள்கையின் அடிப்படை சரியான அடிப்படையே என்பதை நிரூபித்துள்ளது.

சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது வெற்றிப்பாதை தொடர நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
[Continue reading...]

பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi

- 0 comments

பி.சி.சி.ஐ. தலைவராக சீனிவாசன் மீண்டும் வந்தால் இந்திய கிரிக்கெட் அழியும்: லலித் மோடி எச்சரிக்கை N Srinivasans re election will be doomsday for Indian cricket says Lalit Modi
Tamil NewsYesterday, 05:30

புதுடெல்லி, செப். 23-

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக என்.சீனிவாசன் 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது.

இதில் சரத்பவாரின் ஆதரவுடன் ஷசாங் மனோகர் போட்டியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய  தலைவரான சீனிவாசனும் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தமுள்ள 31 வாக்குகளில் 16 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார்.

இதற்கிடையே என்.சீனிவாசன் தலைவராக தொடர உறுப்பினர்கள் யாரும் பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அவர் மேலும் ஒரு ஆண்டு பதவியில் நீட்டிக்க விதிமுறையில் வழிவகை உள்ளது. ஆனால் 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் என். சீனிவாசனுக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சிக்கியதால் என்.சீனிவாசனுக்கு ஒருசில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "சீனிவாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஏமாற்றம் அடைவார்கள். ஒரு தவறான செய்தி பரப்பப்படும். அது இந்திய கிரிக்கெட்டின் இறுதி நாளாக இருக்கும்" என்று தனது வழக்கமான பாணியில் எச்சரித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது. நம்மை உலகமே கவனித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் வீரர்களின் அழைப்பை தென்மாநிலத்தைச் சேர்ந்த என் சக நிர்வாகிகள் புறக்கணிப்பது வியப்பாக உள்ளது. கறைபடிந்த ஒருவருக்கு இன்னும் ஆதரவு அளிக்கிறார்கள்" என்று மறைமுகமாகத் தாக்கினார் மோடி.
...
Show commentsOpen link

[Continue reading...]

Saturday, 21 September 2013

பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor

- 0 comments

பெங்களூரில் மனைவியை கொன்ற சாப்ட்வேர் என்ஜினியர் 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை Bangalore techie kills wife then jumps to death from 13th floor
Tamil NewsToday,

பெங்களூர், செப். 21-

பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன். சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார். பின்னர் தான் வசித்த 13-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவர் உடல் சிதறி இறந்துள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவர்களின் 6 வயது மகள், தனது பாட்டி வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

Friday, 20 September 2013

பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம் thrisha and rana sexy stills

- 0 comments

பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

மீண்டும் ராணாவுடன் கும்மாளம் போட ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.

ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்த தால் இருவரும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவின.

த்ரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு, கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர்.

இந்நிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடியுள்ளனர்.

இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview

- 0 comments

பா.ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி rajini support BJP tamilisai soundararajan interview
Tamil NewsToday, 05:30

வேலூர், செப்.20–

வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் இம்மாதம் 26–ம் தேதி நடைபெற உள்ள இளந்தாமரை மாநாட்டில், வேலூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் வேட்பாளரான மோடி தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளைச் செய்து வருகிறார்.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் ரஜினி முதலில் ஆதரவு அளித்தார். எனவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

Thursday, 19 September 2013

ஜீவாவுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ள ஆண்ட்ரியா! Andriya so sexy with jeeva

- 0 comments

ஜீவாவுடன் படு கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ள ஆண்ட்ரியா!

Andria sexy scene with jeeva

பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக ஜீவாவுடன் நெருங்கி நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை.

ஆனால் முதல்முறையாக ஒரு பாடலில் படு கவர்ச்சியாகவும் ஜீவாவுடன் நெருங்கியும் நடித்திருக்கிறார். 'என்றென்றும் புன்னகை' படத்துக்காக இந்த பாடல் காட்சியில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் கதாநாயகி த்ரிஷா. செகண்ட் ஹீரோயின்தான் ஆண்ட்ரியா. ஆனால் இந்த பாடல் காட்சி மூலம் த்ரிஷாவை ஆண்ட்ரியா ஓவர்டேக் செய்துவிடுவார் என பட யூனிட்டார் பேசிக்கொள்கிறார்கள். ஆண்ட்ரியா மழையில் நனைந்தபடி கிளு கிளுப்பாக ஆடிப்பாடும் காட்சியாக இது உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

Show commentsOpen link

[Continue reading...]

நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார் power star action film

- 0 comments

நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

நானும் ஆக்ஷன் ஹீரோ தான்டா!…வெறி பிடித்த பவர் ஸ்டார்

Show commentsOpen link

[Continue reading...]

ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana

- 0 comments

அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை: ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை eloping couple honour killing in Haryana
Tamil NewsToday,

ரோட்டாக், செப். 19-

அரியானா மாநிலம் ரோட்டாக் அருகே உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்த நிதி பாரக் (20) என்ற பெண் தர்மேந்தர் பாரக் (23) என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

பெற்றோர் விசாரித்ததில் டெல்லியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஊருக்கு வரும்படி அழைத்த பெண்ணின் பெற்றோர், எந்த தொந்தரவும் கொடுக்காமல் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதை நம்பிய நிதியும், தர்மேந்தரும் நேற்று ஊருக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் அவர்களை நிதியின் குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், நிதியை ஊர் மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அவரது காதலனின் கை, கால்களை உடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் தலையை துண்டித்து கொன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கர்னாவதி கிராமத்திற்கு வந்தபோது பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்துக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் நிதியின் உடலையும், தர்மேந்தரின் உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தந்தை, மாமன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கவுரவக் கொலை அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

Wednesday, 18 September 2013

பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence

- 0 comments

பா.ஜ.க. அழைப்பு: ரஜினி மவுனம் வாய்ஸ் கொடுக்க தயக்கம்? bjp call actor rajini silence

Tamil NewsToday,

பாரதீய ஜனதா அழைப்பால் ரஜினி தரப்பு அரசியல் களம் மீண்டும் சூடாகியுள்ளது. நரேந்திர மோடியை பிரதமராக்க 'வாய்ஸ்' கொடுப்பாரா என்று அரசியில் வட்டாரம் உன்னிப்பாக கவனிக்கிறது. ரஜினியும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் இருந்த போது நரேந்திர மோடி நேரில் வந்து பார்த்தார். இருவரும் போனிலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர்.

எனவே ரஜினி ஆதரவு கிடைக்கும் என பாரதீய தரப்பினர் நம்புகிறார்கள். ரஜினி ஏற்கனவே பல சந்தர்பங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த சம்பவங்கள் தமிழக அரசியலில் நடந்துள்ளன. 1996 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அக்கூட்டணிக்கு வாக்களிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார்.

1998 பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ரசிகர்களையும் தேர்தல் களத்தில் இறக்கி வாக்கு சேகரிக்கச் செய்தார். 2004 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்தார். எனது ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு என்று வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் மோதல் ஏற்பட்ட போது தனி கட்சி துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவை பாரதீய ஜனதா தலைவர்கள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் ரஜினி ஆதரவு கொடுக்க தயங்குவதாக நெருக்கமான வட்டாரம் கூறுகிறது. ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு மெகா பட்ஜெட்டில் தயாரான கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகிறது. அந்த படம் மீது தான் ரஜினியின் முழு கவனமும் தற்போது உள்ளது என்கின்றனர்.

அரசியல் முடிவுகள் எடுத்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது. கடந்த கால அரசியல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு இப்போது தான் பகையை மறந்து எல்லா தலைவர்களுக்கும் பிடித்தமானவராக ரஜினி மாறியுள்ளார். அந்த உறவை மீண்டும் சிதைக்க ரஜினி விரும்ப மாட்டார் என்றும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, நரேந்திர மோடி பேசினால் ரஜினி மனம் மாறி தங்களுக்கு நிச்சயம் ஆதரவு தருவார் என்றார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல் srilankan news channel

- 0 comments

பிரபாகரனை கொன்றதை போல விக்னேஸ்வரனையும் கொலை செய்வோம்- அஸ்வர் கொலை மிரட்டல்

by Marikumar
ஆண் பெண்: சில டிப்ஸ்Today,

மறைந்த பிரபாகரனுக்குப் பதிலாக தற்போது மற்றுமொரு பிரபாகரன் மறு ஜென்மம் பெற்றுள்ளார். அவர் தான் விக்னேஸ்வரன். பிரபாகரனை கொன்றது போல விக்னேஸ்வரனையும் நாம் கொலை செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்கொள்ள நேரிட்ட துர்ப்பாக்கியமான முடிவு விக்னேஸ்வரனுக்கும் கிட்டுவது நிச்சயம் என அஸ்வர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அஸ்வர் இதனை தெரிவித்தார்.

30 வருடம் குரூர யுத்தம் நடத்தி பெற முடியாத ஈழத்தின் வடிவில், வடகிழக்கை ஒருங்கிணைத்து வேறு பகுதியைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் விக்னேஸ்வரன் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதிவிக்காகக் களமிறங்கி உள்ளார்.

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தமது பகுதிக்கு மட்டும் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கேட்கிறார். தமது கோரிக்கை நிறைவேறாது போனால் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பை அதற்காக கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வடமாகாணத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஐ.ம.சு. முன்னணிக்கு வாக்களிக்க ஆவலாக உள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thinakkathir
Share |

Show commentsOpen link

[Continue reading...]

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் actress nayanthara sexy movie

- 0 comments

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

நயன்தாராவுடன் ஜோடி சேர இளம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். மூத்த நடிகர்களுடன் நடித்த நடிகைகளை ஓரம் கட்டுவது இளம் நடிகர்கள் வழக்கமாக உள்ளது.

திரிஷா, பிரியாமணி, ஸ்ரேயா உள்ளிட்டடோர் அந்த பட்டியலில் உள்ளனர். பெரிய நடிகர்களும் இவர்களை தற்போது கண்டு கொள்வது இல்லை. ஆனால் நயன்தாரா விதிவிலக்காக இருக்கிறார். காதல் சர்ச்சைகளில் அவர் சிக்கியதும் மார்க்கெட் சரியும் என எதிர்பார்த்தனர். ஆனால் சிறிது காலம் இடைவெளிவிட்டு வந்து பிறகும் பழைய வரவேற்பு இருந்தது.

தெலுங்கில் இளம் ஹீரோ ராணா 'கிருஷ்ணம் வந்தே' படத்தில் ஜோடியாக்கினார். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இது 'கதிர் வேலன் காதல்', ஆர்யா, ஜெய்யுடன் ராஜா ராணி படங்களில் நடிக்கிறார். அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தயாராகும் 'அனாமிகா' படத்தில் நடிக்கிறார்.

மேலும் பல இளம் ஹீரோக்கள் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழ், தெலுங்கில் நயன்தாரா மார்க்கெட் இன்னும் சில வருடங்கள் வலுவாக நிலைத்து இருக்கும் என்று திரையுலகினர் கணிக்கின்றனர்.

Show commentsOpen link

[Continue reading...]

Tuesday, 17 September 2013

நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு Will Rajinikanth support Narendra Modi Ganesan interview

- 0 comments

நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா?: இல.கணேசன் பேட்டி Will Rajinikanth support Narendra Modi Ganesan interview
Tamil NewsYesterday,

சென்னை, செப்.18- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பதிலளித்தார். குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் 64-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் பா.ஜ.க. வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- கேள்வி: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை. ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்தவகையில் நாட்டின் நலன் கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. நரேந்திரமோடியின் இந்த பிறந்த நாளையொட்டி பத்திரிகை மூலமாக மக்கள் உணர்வுகளை அவருக்கு தெரியப்படுத்துவதற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன். இவ்வாறு இல.கணேசன் கூறினார். ...
Show commentsOpen link

[Continue reading...]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு gold price rs 304 increase

- 0 comments

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு gold price rs 304 increase
Tamil NewsToday,

சென்னை, செப்.17- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.2,824க்கும், பவுன் ரூ.22,592க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.53.50–க்கும், கிலோ ரூ.50,025–க்கும் விற்பனையானது. ...
Show commentsOpen link

[Continue reading...]

Monday, 16 September 2013

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest

- 0 comments

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடம்: போர்ப்ஸ் பத்திரிக்கை Bill Gates tops Forbes list of Americas richest

Tamil NewsYesterday, 05:30
நியூயார்க், செப். 17- மைக்ரோசாப்ட் கம்பெனியை உருவாக்கியவர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இன்னும் அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. 72 பில்லியன் டாலர் (4 லட்சத்து 52 ஆயிரத்து 376 கோடி) மதிப்புடைய சொத்துகளுக்கு சொந்தக்காரரான பில் கேட்ஸ் கடந்த 20 வருடங்களாக முதலாவது இடத்திலேயே இருந்து வருகிறார். பெர்க்‌ஷைர் ஹாத்வே கம்பெனியின் முதலாளியான வாரென் பப்பெட்ஸ் 58.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளார். 41 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துக்கு உரிமையாளரான அராக்ள் கம்பெனியினை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி எல்லிசன் மூன்றாமிடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. ...
Show commentsOpen link

[Continue reading...]

டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட ‘ப்ரீடம்’

- 0 comments

டெல்லி பலாத்காரத்தை மையமாக கொண்ட 'ப்ரீடம்'

Tamil news

டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் ப்ரீடம் என்ற தலைப்பில் வெளியாகிறது.
ஆர்எம்எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

டெல்லி பலாத்கார சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தியில் ஆஜ் கி பிரீடம் என்ற பெயரிலும் தமிழில் ப்ரீடம் என்ற தலைப்பிலும் படமெடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் பாத்திரப் பெயராக வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் டான் கெளதம்.

ஜோதியைப் பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார்.

அந்தக் கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிருத் பதக் இசையில் பாடலாக்கி இருக்கிறார்கள்.

இந்த படத்தினை அக்டோபர் 2ம் திகதி காந்தி பிறந்த நாளில் வெளியிட உள்ளார்கள்.

Show commentsOpen link

[Continue reading...]

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை! Gayathri raguram

- 0 comments

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் நடிகை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

டான்ஸ் மாஸ்டர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 'சார்லி சாப்ளின்' படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'விசில்', 'பரசுராம்', 'ஸ்டைல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியரான தீபக் சந்திரசேகரை திருமணம் செய்துகொண்டு அங்கே செட்டிலானார். பின்னர் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்படவே, அங்கேயே திரைப்பட இயக்கம் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

திரும்பிய அவர் 'கந்தசாமி', 'காதலில் சொதப்புவது எப்படி' உள்ளிட்ட சில படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். தனியார் தொலைக்காட்சியில் நடனம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'வை ராஜா வை' படத்தில் கவுதம் கார்த்திக்-கின் அக்காவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் விவேக், டைரக்டர் எஸ்.எம்.வசந்த், ஜெய், பூர்ணிமா உள்பட பலர் நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கின் அப்பாவாக இயக்குநர் வசந்த் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

Show commentsOpen link

[Continue reading...]

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்? Danush pidiyil sivakarthikeyan

- 0 comments

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?

by vijigermany
New Tamil Jokes - Penmai.comToday,

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?

பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார்.

'மெரினா'படம் நடிக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. '3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது.

'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார் தனுஷ். அப்போது இருவரது நட்பும் இன்னும் ஆழமானது.

'என் வளர்ச்சிக்கு இவ்வளவு உறுதுணையாய் இருக்கிறாரே' என்று நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், தனுஷை தன் மானசீக குருவாகவே பார்க்கிறார்.

இப்போது படத்தின் கதை, சம்பளம் உட்பட சினிமா விஷயங்கள் குறித்து தனுஷிடம்தான் ஆலோசனையைக் கேட்கிறார். தனுஷ் சொல்லாமல் எந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட் ஆவதில்லையாம். தனுஷ் அறிவுரைப்படிதான் சம்பளம் கேட்கிறாராம்.

Show commentsOpen link

[Continue reading...]

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america

- 0 comments

மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு first time Indian descent win miss america

Tamil NewsToday,

நியூயார்க், செப்.16- அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) மிஸ் அமெரிக்கா பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ஆகும். மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற தவுலுரி கூறுகையில், மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. யார் மிஸ் அமெரிக்காவாக வருவார் என டி.வி.யை பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ...
Show commentsOpen link

[Continue reading...]

Sunday, 15 September 2013

இரண்டு நாளுக்கு 3 கோடியா? 2 days 3 crores

- 0 comments

இரண்டு நாளுக்கு 3 கோடியா? தீபிகா படுகோனே

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

கோச்சடையான் படத்தில் இரண்டு நாட்கள் நடிப்பதற்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் தீபிகா படுகோனே.
சௌந்தர்யா அஸ்வின் தனது தந்தை ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் கோச்சடையான்.

இந்தியாவிலேயே முதன்முறையாக கோச்சடையானில் தான் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா இரண்டு நாட்கள் தான் நடித்துள்ளார்.

அவர் வரும் காட்சிகளை வெறும் 48 மணிநேரத்தில் படமாக்கப்பட்டதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாட்கள் நடித்ததற்கு அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாம்.

கோச்சடையானில் நடிக்க பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், கத்ரீனா கைப், அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

இறுதியில் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைத்தது.

இது தான் தீபிகா நடித்துள்ள முதல் தமிழ் படம் ஆகும்.

Show commentsOpen link

[Continue reading...]

நடிகருடன் படுக்கையை பகிரும் சுருதி – கொலிவூட்டில் பரபரப்பு – வீடியோ இணைப்பு

- 0 comments

நடிகருடன் படுக்கையை பகிரும் சுருதி – கொலிவூட்டில் பரபரப்பு – வீடியோ இணைப்பு

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

நடிகருடன் படுக்கையை பகிரும் சுருதி – கொலிவூட்டில் பரபரப்பு – வீடியோ இணைப்பு

Show commentsOpen link

[Continue reading...]

Saturday, 14 September 2013

ஓணம் திருநாள் ஜெயலலிதா வாழ்த்து jayalalitha wish onam festival

- 0 comments

ஓணம் திருநாள் ஜெயலலிதா வாழ்த்து jayalalitha wish onam festival

Tamil NewsToday,

சென்னை, செப். 15–முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்திடவாமன அவதாரம் தரித்து தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று கேட்டு, ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும்; மூன்றாம் அடியை மகாபலி சக்கர வர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின் படி, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார்.அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.திருவோணப் பண்டிகையின் போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். மேலும், ஓணம் பண்டிகையின் போது திருவாதிரைக் களி, கைக்கொட்டிக் களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக் களி போன்ற உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் மக்கள் இன்புறுவார்கள்.சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் சமத்துவத்துடனும், சகோதரத் துவத்துடனும், உயர்வு, தாழ்வு உணர்வுகளுக்கு இடங் கொடாது ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் கொண்டாடப்படும் இவ்வோணத் திருநாளில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். ...
Show commentsOpen link

[Continue reading...]

நண்பனுடன் உறவுகொள்ளுமாறு காதலியை வற்புறுத்திய நபர் sex with lover friend

- 0 comments

நண்பனுடன் உறவுகொள்ளுமாறு காதலியை வற்புறுத்திய நபர் கைது!

by abtamil

நண்பனுடன் உறவுகொள்ளுமாறு காதலியை வற்புறுத்திய நபரொருவர் மொரட்டுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது காதலியுடன் உறவுகொள்ளும் காட்சியொன்றை வீடியோ பதிவுசெய்து வைத்துள்ளார். இதனை வெளியிடப்போவதாகக் கூறி மிரட்டியே காதலியை தனது நண்பனுடன் உறவுகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். தனது காதலி வேறொருவருடன் காதல் தொடர்பொன்றைப் பேணி வருவதாகவும் இதனால் பழிவாங்கவே நண்பனுடன் உறவுகொள்ள வற்புறுத்தியதாகவும் சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

[Continue reading...]

டி சர்ட் அணிந்து அலுவலகம் வரக்கூடாது T shirt should not be wear to the office Karnataka government employees clothing controls

- 0 comments

டி சர்ட் அணிந்து அலுவலகம் வரக்கூடாது: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு T shirt should not be wear to the office Karnataka government employees clothing controls

Tamil NewsYesterday,

பெங்களூர், செப்.15- அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார் ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் பாவாடை, டி-சார்ட் மற்றும் பேண்ட் ஆகியவற்றை அணிந்து அலுவலகங்களுக்கு வரக்கூடாது. அரசு வாகன டிரைவர்கள் மற்றும் டி பிரிவு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீருடையை கட்டாயம் அணிய வேண்டும். அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ...
Show commentsOpen link

[Continue reading...]

தல யின் ஆரம்பம் பட ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு aaramban releade date

- 0 comments

தல யின் ஆரம்பம் பட ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அ‌‌ஜீத்தின் ஆரம்பம் படத்தின் பாடல்கள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லாவுக்குப் பிறகு அ‌‌ஜீத் நடித்திருக்கும் படம் ஆரம்பம். யுவன் ஷங்கர் ராஜா இசை. பில்லாவின் இசையும், பாடல்களும் ஹிட் என்பதால் ஆரம்பத்துக்கும் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

அஜித்தின் ஆரம்பம் படத்தின் புதிய படத்தொகுப்பு!

ஆரம்பம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை தயா‌ரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்களை செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிடுவது என சோனி மியூஸிக் முடிவு செய்துள்ளது.

நடிகர் அஜித் இன் அரிய அந்தரங்க புகைப்படங்கள்!

தனது படத்தின் எந்த புரமோஷனிலும் அ‌‌ஜீத் கலந்து கொள்வதில்லை என்பதால் பாடல்களை விழா வைத்து வெளியிடாமல் நேரடியாக கடைகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறது சோனி மியூஸிக்.

நடிகர் அஜித் புதிய பைக்கில் ரேஸ் உடையில் சென்னையை வலம் வந்த புகைப்படங்கள்!

படத்தில் அ‌‌ஜீத்தின் அறிமுக பாடல், அடடா ஆரம்பம் உள்பட ஐந்து பாடல்கள் உள்ளன.

 

Show commentsOpen link

[Continue reading...]

நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்தாரா சமந்தா?swimming dress

- 0 comments

நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்தாரா சமந்தா?

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

நடிகை சமந்தா லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

விரைவில் வரவிருக்கும் படமொன்றில் சமந்தா நீச்சல் உடை அணிந்து படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து சமந்தாவின் இணையதள பக்கத்தில் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பினர்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சமந்தா, 'நான் நடித்த படங்களை நீங்கள் பார்த்திருந்தால் நீச்சல் உடையில் நடித்திருப்பதாக வந்த வதந்தியை என்னிடம் கேட்டிருக்க மாட்டீர்கள்.

இதுபோல் வதந்தி பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் கோபத்தோடு குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

Show commentsOpen link

[Continue reading...]

Friday, 13 September 2013

அந்தரங்கத்தை சிறுமிக்கு காட்டிய 58 வயதான முதியவர் கைது The 58-year-old girl arrested for privacy

- 0 comments

அந்தரங்கத்தை சிறுமிக்கு காட்டிய 58 வயதான முதியவர் கைது!

மூன்றாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 58 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகமவியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மலசலக்கூட்டத்தில் வைத்தே தனது அந்தரங்கத்தை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பல நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் பாடசாலைநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்தே பொலிஸில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர் என்றும் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான மலசலக்கூடத்தில் தான் சிறுநீர் கழித்துகொண்டிருந்த போதே அந்த சிறுமி தனது அந்தரங்க உறுப்பை பார்த்துவிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 

[Continue reading...]

விஜய்யின் ‘ஜில்லா’ ஷூட்டிங் ‘திடீர்’ நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக! Jilla movie shooting stopped

- 0 comments

விஜய்யின் 'ஜில்லா' ஷூட்டிங் 'திடீர்' நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக!

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் விஜய்யின் ஜில்லா படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

தலைவா சர்ச்சைகளையெல்லாம் தாண்டி விஜய் குஷி மூடில் நடித்து வரும் படம் தான் ஜில்லா.

இந்தப்படத்தில் விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரின் இணைந்து நடித்து வருகிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும் இந்தப்படத்தை நேசன் டைரக்ட் செய்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அவர்களுடம் ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும்பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதில் மோகன்லாலும் படத்தின் வில்லனான ரவி மரியாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் திடீரென நடிகர் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிடைத்திருக்கும் கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்று அந்த கேப்பில் சென்னையில் விஜய்யின் ஆக்‌ஷன் சீன்களை எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் டைரக்டர் நேசன்.

29 total views, 29 views today

The post விஜய்யின் 'ஜில்லா' ஷூட்டிங் 'திடீர்' நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக! appeared first on Sound Camera Action.

Show commentsOpen link

[Continue reading...]

பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா actress hanshika old groups

- 0 comments

பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா

- Tamil newsToday

ஹன்சிகா, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இது, காதலால் ஏற்பட்ட சந்தோஷம் அல்ல; அவரின், அடுத்த படம் குறித்த சந்தோஷம். இதுகுறித்து, அவர், என், அடுத்த படம் குறித்து, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவை எல்லாம் உண்மையில்லை. தீயா வேலை செய்யணும் குமாருபடத்துக்கு பின், மீண்டும், சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணியாற்றுவது, இனிமையான அனுபவம். இந்த படம், ஹீரேயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். படத்தின் கதையே, என்னைச் சுற்றித் தான் நககிறது. இதனால், என் நடிப்புத் திறமையைவெளிப்படுத்துவதற்கு, எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என, கூறியுள்ளார்.

Show commentsOpen link

[Continue reading...]

Thursday, 12 September 2013

Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut

- 0 comments

ஆந்திராவில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 850 கிராமங்கள் இருளில் மூழ்கியது Electricity workers strike in Andhra Pradesh 850 villages affect power cut Tamil NewsToday,

நகரி, செப். 13–ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.44–வது நாளாக இவர்களது போராட்டம் நீடிக்கிறது.இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மின்சார ஊழியர்களும் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பணிபுரியும் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.ஆஸ்பத்திரி, குடிநீர் விநியோகம், ரெயில் போக்குவரத்து, விவசாய பணிகள் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப் பட்டது.பல மின் உற்பத்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் முடங்கியது. காவலாளி உள்பட உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் விநியோகம், பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது.ஸ்ரீகாகுளம், பிரகாசம், விசாகப்பட்டிணம் உள்பட பல மாவட்டங்களில் 850 கிராமங்கள் நேற்று இருளில் மூழ்கியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மட்டும் 85 கிராமங்களில் இருளில் மூழ்கியது.ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒருபுறம் நடக்க பல மின்சார உற்பத்தி நிலையங்களில் தொழில் நுட்பம் காரணமாக மின்சார உற்பத்தி முடங்கியது. நிலக்கரி சப்ளை இல்லாததால் விஜயவாடா மின்நிலையம் செயப்படவில்லை. ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியிலும் மின்சாரப் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இன்று நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது.மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் நாளை வரை நீடிக்க உள்ளது. ஸ்டிரைக் முடிந்தாலும் மின் விநியோகம் சீராக மேலும் 10 நாள் ஆகும் என்று கூறப்படுகிறது. ... Show commentsOpen link

[Continue reading...]

Uttar Pradesh women ias officer Durga enrolled in work again suspended order cancellation

- 0 comments

உத்தரபிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மீண்டும் வேலையில் சேர்ந்தார்: சஸ்பெண்டு உத்தரவு ரத்து Uttar Pradesh women ias officer Durga enrolled in work again suspended order cancellation
Tamil News

லக்னோ, செப். 13–உத்தரபிரதேச மாநில கலெக்டர் துர்க்கா சக்தி நக்பல் மணல் கடத்தலை தடுத்ததால் அரசியல் பிரமுகர்களால் மிரட்டப்பட்டார்.இந்த நிலையில் அவர் ஒரு மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து விட்டதாக புகார்கள் எழுந்தது.உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் இது பற்றி விசாரித்து துர்க்காவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டச்சிக்கல்களும் எழுந்தன.இதற்கிடையே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்க்கா தவறு செய்யவில்லை என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் உத்தரபிரதேச மாநில அரசு அதை ஏற்கவில்லை.இந்த நிலையில் கலெக்டருக்கும், அரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்தன. அதில் வெற்றி கிடைத்துள்ளது.இதையடுத்து துர்க்காவின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. துர்க்கா மீண்டும் வேலையில் சேர்ந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.தற்போது துர்க்கா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஓரிரு மாதங்களில் அவருக்கு வருவாய் துறையில் பணி கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இனி முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தும்படி அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

[Continue reading...]

பெண்ணிடம் செக்ஸ் குறும்பு: இந்திய என்ஜினீயருக்கு ஜெயில் girl molesting Freak Indian engineer jail

- 0 comments
இந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாசா எஸ்.எர்ராமில்லி (46) என்பவர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகாகோவிற்கு விமானத்தில் சென்றார். இவரது இருக்கைக்கு அருகே 62 வயது பெண் தனது கணவருடன் பயணம் செய்தார். அப்போது பெண் பயணியை அவர் 3 தடவை செக்ஸ் குறும்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
[Continue reading...]

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today

- 0 comments

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Delhi girl case court sentenced today 

 

டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் தண்டனையை கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது. அப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 காமுகர்களை கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது.

[Continue reading...]

திருவண்ணாமலை அருகே ஆட்டோ பைக் மோதல்: கணவன் மனைவி பலி Near Tiruvannamalai Auto bike accident husband wife died

- 0 comments
திருவண்ணாமலை அடுத்த அப்புபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது32). இங்கு சைக்கிள் கடை வைத்திருந்தார். இவரது மனைவி பச்சையம்மாள்(23). பச்சையம்மாளின் தம்பி திருமணம் பள்ளிகொண்டாபட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.

இதில் முருகேசனும், பச்சையம்மாளும் கலந்து கொண்டனர். இரவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். சு.ஆண்டாபட்டு அருகில் வந்த போது எதிரே வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
[Continue reading...]

தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்: வாசிம் அக்ரம் விருப்பம் Wasim Akram hopes Sachin will play his farewell Test against Pakistan

- 0 comments

தெண்டுல்கர், கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும்: வாசிம் அக்ரம் விருப்பம் Wasim Akram hopes Sachin will play his farewell Test against Pakistan

Tamil News

புதுடெல்லி, செப். 13- சச்சின் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டும் என்று வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மன்னன் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அடுத்து, நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகும் சச்சின் தெண்டுல்கர், 200-வது டெஸ்ட் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்திய உடன் ஓய்வு பெறுவார் என்றும், மேலும் சில மாதங்கள் அவர் தொடர்ந்து ஆடக்கூடும் என்றும் யூகங்கள் கிளம்பி வருகின்றன. இதற்கிடையே, ஆண்டின் இறுதியில் மேற்கொள்ள வேண்டிய இந்திய அணியின் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

தென்ஆப்பிரிக்க பயணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. அதே சமயம் தென்ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு வரவழைத்து 2 டெஸ்ட் கொண்ட குறுகிய கால தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலையில் தெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அக்ரம் அளித்த பேட்டி வருமாறு:- சச்சின் தெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தான் (1989-ம் ஆண்டு) தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் தீவிர மோகம் கொண்ட கொல்கத்தா ரசிகர்களின் முன்னிலையில், அங்குள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி (இந்தியா-பாகிஸ்தான்) நடக்க வேண்டும். இது தான் அவருக்கு சிறந்ததொரு பிரிவு உபசாரமாக இருக்கும் என்பது எனது எண்ணமாகும். மற்ற வீரர்களுக்கு தெண்டுல்கர் முன்மாதிரியாக இருக்கிறார். உலகின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்தியாவில், இந்த நூற்றாண்டில் சிறந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அடுத்த வினாடியே எனது ஓட்டு தெண்டுல்கருக்கு தான் விழும். அவருக்கு எதிராக நான் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பிறகும் கூட அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. விளையாட்டுடன் அரசியலை கலக்கக்கூடாது. இரு நாட்டு மக்களையும் ஒருங்கிணைக்கும் வலிமை கிரிக்கெட்டுக்கு எப்போதும் உண்டு. இரு நாடுகள் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் டெஸ்ட் தொடர் நடக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அக்ரம் கூறினார். ...

[Continue reading...]

இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சாதீர்கள்: அக்தர் அதிரடி பேட்டி Stop running after BCCI Shoaib Akhtar

- 0 comments

இந்திய கிரிக்கெட் வாரியத்தை கெஞ்சாதீர்கள்: அக்தர் அதிரடி பேட்டி Stop running after BCCI Shoaib Akhtar
Tamil News

கராச்சி, செப். 13- 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 21-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பைசலாபாத் வோல்வ்ஸ் அணிக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த அணியினர் நம்பிக்கையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- எல்லா நேரங்களிலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பின்னால் நாம் ஓட வேண்டிய தேவையில்லை என்று எப்பொழுதும் நான் சொல்லி வருகிறேன். இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர், ஐ.பி.எல். போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்பது, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நமது அணி கலந்து கொள்வது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக நாம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கெஞ்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும். பைசலாபாத் அணிக்கு விசா வழங்கப்படாததில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை. இரு நாட்டு அரசுகள் இடையே சுமுகமான உறவு ஏற்படும் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய அரசின் கொள்கையை அப்படியே பின்பற்றி வருகிறது. சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு நமது அணியை அழைத்த போதே முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்க வேண்டும். இந்தியாவுடனான விவகாரங்களில் நாம் சுயமரியாதையுடன் செயல்பட வேண்டும். சில ஆயிரம் டாலர்களுக்காக இந்தியா பின்னால் செல்வதை விடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நிர்வாகத்தையும் பலப்படுத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவனம் செலுத்த வேண்டும். நமது அணியை உலக அளவில் பலம் வாய்ந்ததாக உருவாக்கினால், மற்ற அணிகள் நம்மை தேடி வரும். இம்ரான்கான் போன்ற வலுவான கேப்டன் பாகிஸ்தான் அணிக்கு இல்லாதது பெரிய பிரச்சினையாகும். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய முன்மாதிரியான வீரர் நமது அணியில் இல்லை. இம்ரான்கான் போல் இந்திய அணியின் கேப்டன் டோனி கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய கிரிக்கெட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவ்வாறு சோயிப் அக்தர் கூறினார். ...

[Continue reading...]

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட் Cheque cheating case preity zinta

- 0 comments

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிடிவாரண்ட் Cheque cheating case preity zinta

Tamil News

மும்பை, செப். 12- இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா தனது படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு ரூ.18.9 லட்சத்துக்கான காசோலை கொடுத்திருந்தார். அந்த காசோலையை அப்பாஸ், வங்கியில் செலுத்தியபோது அந்த கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து பிரீத்தி ஜிந்தா மீது அப்பாஸ் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு 4 முறை கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அவரை ஆஜராக வரும்படி சம்மன் அனுப்பியபோது அவர் வராததால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இன்றும் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிரீத்தி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். "பிரீத்தி வெளிநாட்டில் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தேன். ஆனால், அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய கோர்ட்டில் முறையிடுவோம் அல்லது மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம்" என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மணி ரத்னத்தின் 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரீத்தி ஜிந்தா, கடைசியாக பிரேம் ராஜ் இயக்கத்தில் உருவான 'இஷ்க் இன் பாரிஸ்' படத்தில் நடித்துள்ளார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் பிரீத்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ...
Show commentsOpen link

[Continue reading...]
 
Copyright © . TAMIL NEWS - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger